எனது அருமை இஸ்லாமிய நண்பர் முன்பு எழுதிய வலைப்பூவை தயவு செய்து பார்க்கவும். அதன் தொடர்ச்சியாக இது அமையும்.
இப்படிப்பட்ட மூட நம்பிக்கை எந்த மதத்தில் தான் இல்லை. இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் இதோ
1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.
2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!
3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.
5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!
இவைப் போன்ற பல மூட நம்பிக்கைகள் உள்ளன.
இப்படி பல மூட நம்பிக்கைகள் உள்ள நீங்கள் (இஸ்லாமியர்கள்) இந்து மதத்தின் மூட நம்பிக்கைப் பற்றி சொல்ல எந்த தகுதியும் கிடையாது!!
Thursday, July 19, 2007
எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் உள்ளன!!
எழுதிய பறவை
Senthil Alagu Perumal
at
7/19/2007 11:48:00 AM
Labels: மதம், மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மதம் என்பதே மூடநம்பிக்கை தானே ராசு.... அதிலென்ன துலுக்கன் பாப்பான்னு பேதம் பாத்துட்டு... பொய் எல்லோருக்கும் பொது.
Post a Comment