Saturday, July 7, 2007

தொடர் வண்டிகளில் பெண்கள்.


சென்னையிலும் மற்றும் சென்னை புற நகரிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் தொடர் வண்டிகளில் இன்றும் பெண்களுக்காக 2 அல்லது 3 பெட்டிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பொது பெட்டிகளில் பெண்கள் ஏறினால் அவர்களின் நிலை என்னவாகும் என நான் சொல்லித் தெரிவதில்லை, ஆண்களின் சீண்டல்களுக்கும் உரசல்களுக்கும் ஆளாவார்கள் என்பது அனைவரும் தெரியும். இருந்தும் ஏன் அவர்களுக்கு மேலும் பெட்டிகளை கொடுக்காமல் இரயில்வே அவர்களை இவ்வாறு துன்புறுத்துகிறது?

நன்றி: தினமலர் ஈ - பேப்பர்.

No comments: