Sunday, July 8, 2007

சர்தார்ஜி ஜோக்ஸ்!

இவை அனைத்தும் நான் ஒரு இணையதளத்தில் படித்தவை.

சான்டா சிங்கு ஒரு நர்ஸை காதலிக்கிறார். ஒரு லவ் லேட்டர் எழுதுகிறார். அதில் "ஐ லவ் யூ சிஸ்டர்" என்று எழுதுகிறார்.

*******************************************‍‍‍‍‍‍‍


பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் "மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத".சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.

*******************************************

சர்தார் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளிடம் தனது காதலை வெளிபடுத்துகிறார். அதற்கு அவள் நான் உன்னை விட ஒரு வருடம் மூத்தவள் என்கிறாள். நோ பிராபலம் சோனியே நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் முடிக்கிறேன்.

‍‍‍‍‍‍‍‍‍‍*******************************************


பான்டா சிங்கு தனது தேர்வு எழுதும் போது தனது டிரௌஸரை கழட்டுவிட்டு எழுதுகிறார் ஏன்?அவை அனைத்தும் "Answer in Brief" வினாக்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍*******************************************


சான்டா சிங்கு ஒரு தொடர் வண்டி ஓட்டுனராக பணியாற்றுகிறார். அப்பொழுது ஒரு விபத்து நடந்து ஒரு ஊரையே காலி செய்துவிட்டார். அவரிடம் பேட்டி. நிருபர்: எப்படி இந்த விபத்து நடந்தது? சான்டா: எதிற்கே ஒரு மாடு வந்தது.நிருபர்: அடப்பாவி மாடு வந்தால் அது மேல் வண்டியை ஏற்ற வேண்டியது தானே.சான்டா: ஆம் நான் அதைத்தான் செய்தேன். வண்டியை கண்டவுடன் மாடு ஊரை நேக்கி ஓடியது.

‍********************************************

ஏன் சான்டா கதவு பக்கத்தில் உட்கார்ந்து தேர்வு எழுதினார். ஏனெனில் அது நுழைவுத்தேர்வு.

********************************************

சான்டா: மன்மோகன் சிங்கு ஏன் காலையில் நடை பயிற்சி செய்யாமல் இரவு செய்கிறார்?பான்டா: ஏன் என்றால் அவர் பி.எம். ஏ.எம். இல்லை.

********************************************

ஏன் மிஸிஸ் சான்டா பெயின்ட் அடிக்கும் போது இரண்டு கோட்டுகளை போட்டுக் கொண்டார். ஏனெனில் அதில் "For best results put on two coats" என்று எழுதியிருந்தது.

‍********************************************

சான்டா: நான் தினமும் அலுவலகம் செல்லும் முன் என் மனைவியை முத்தமிடுவேன். நீ?பான்டா: நீ சென்றவுடன் நான் முத்தமிடுவேன்.

********************************************

சான்டா சிங்கு டில்லியிலிருந்து சண்டிகார் காரில் 6 மணி நேரத்தில் செல்லுகிறார். திரும்ப சண்டிகாரில் இருந்து டில்லி வருவதற்கு 2 நாட்களாகிறது. ஏன் என்று மனைவி கேட்கிறாள். அதற்கு சான்டா "முன்னால் போக 4 கியர்கள் உள்ளன. ஆனால் பின்னால் போக மடையன் ஒரு கியர்தான் வைத்துள்ளான்" என்றார்.

No comments: